பிரதான செய்தி
பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கான இலவச தபால் கொடுப்பனவை அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
விசேட செய்திகள்
வாழைத்தோட்டம், வெல்ல வீதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
நாட்டின் எதிர்காலத்திற்காக புதிய அரசாங்கமொன்றையும் புதிய வேலைத்திட்டமொன்றையும் புதிய தேசிய சக்தியொன்றையும் உருவாக்குவதற்கு முற்போக்காளர்களும் தேசப்பற்றுடையவர்களும் பொறுப்பேற்க வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க ரீதியில் செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் ஊடாக 20 ரூபாய் பெற்று கொடுக்கப்பட்டு தொழிலாளர்களை ஏமாற்றியுள்ள நிலையில் மக்கள் வழங்கிய
கொஸ்லந்த, மஹலந்த அம்பகொலஆர காட்டுப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா தோட்டம் ஒன்றை சுற்றி வளைத்து பொலிஸார் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
சம்பள உயர்வு விடயத்தில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து 50 ரூபாய் பெற்றுக் கொடுத்தது போல் எதிர்காலத்தில் எங்களுடைய தொழிலாளர்களுக்கும் அரசாங்கம் ஏனையவர்களுக்கு வழங்குகின்ற மானியத்தையும் சமுர்த்தி கொடுப்பனவையும் பெற்றுக்கொடுக்க
வடக்கில் அரசியல் தலைவர்கள் அதிகாரப் பகிர்வை எதிர்ப்பார்க்கின்ற போதிலும் மக்களின் உண்மையான நிலைமை அதுவல்ல என சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.
பியகம, பேரகஸ்ஹந்திய பகுதியில் நான்கு இலட்சத்திற்கு அதிகமான போலி நாணயத்தாள்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள காரைக்காடு காட்டுபகுதியில் இயந்திரம் மூலம் புதையல் தோண்டிய முன்னாள் விடுதலைப் புலிகளின் மகளீர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேரை நேற்று (16) இரவு கைது செய்துள்ளதுடன் இயந்திரம் ஒன்றை மீட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட வவுனியா வளாகம் வவுனியா பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்படும் என்று நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
வடக்கின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மிகவும் வேகமான முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பாக்கிறோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவம் போர்க்குற்றமிழைத்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டதை வரவேற்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இன்று நாட்டில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.
புத்தளம் சின்னப்பாடு கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்தொழிலில் ஈடுபட்டதாக கூறப்படும் சந்தேக நபர்கள் மூவர் கடற்படையினரால் வெள்ளிக்கிழமை
"இதயத்திற்கு இதயம்” பொறுப்பு நிதியத்தின் புதிய இணையத்தளத்தை வெளியிடும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் இன்று (16) முற்பகல் ஸ்ரீ
இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி
பல்சுவை
தமிழ் சினிமாவில் நிறைய நடிகர்கள் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார்கள். அதில் இவருக்கு எப்போது தான் கல்யாணம் என தமிழக மக்கள் காத்திருப்பது
வெற்றிப் படங்களின் அடுத்தடுத்த பாகங்களை எடுப்பதே தமிழ் சினிமாவின் தற்போதைய டிரெண்டாக உள்ளது. அந்த வகையில், வேலையில்லா பட்டதாரி 2, சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2, விஸ்வரூபம் 2, மாரி 2, சார்லி சாப்ளின் 2 என சமீபத்தில் வெளியான பெரும்பாலான படங்களுக்கு போதிய வரவேற்பு இல்லை.
கார்த்தி, விக்னேஷ்காந்த், அம்ருதா மூன்று பேரும் பள்ளிப் பருவத்தில் இருந்தே நண்பர்கள். தான் எங்கு சென்றாலும் தனது நண்பர்களையும் உடன் அழைத்துச் செல்கிறார். இந்த நிலையில், தனது மேல்படிப்புக்காக கார்த்தி வெளிநாடு செல்ல வேண்டிய நிலை வர, விக்னேஷ்காந்த், அம்ருதாவையும் அழைத்து செல்கிறார்.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் திரைப்படம் `என்ஜிகே' அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இதில் சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ளனர்.
ஹாலிவுட் திரைப்படம் வெளியானபின் 'பிளாக் பேந்தர்' பற்றிய பேச்சு சமீபத்தில் அதிகமாகவே உள்ளது. ஆனால், பிளாக் பேந்தர் (கருஞ்சிறுத்தை) ஒன்றை படம் பிடிப்பது என்பது
கட்சி கடந்து, அரசியல் கொள்கைகள் கடந்து டிக் டாக் முடக்கப்பட வேண்டும் என்பதில்தான் கட்சிகள் ஓரணியில் நிற்கின்றன.
நடிகர் விஷால் செயல்பாடுகள் படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் அதிரடியாக இருக்கும் என்பதை நடந்து போன சங்க பிரச்சினைகள் சொல்லும். நடிப்பு, தயாரிப்பாளர் சங்கம், நடிகர்கள் சங்கம் என பிசியாக இருக்கிறார்.
வாரணம் ஆயிரம், காக்க காக்க போன்ற ஹிட் படங்கள் கொடுத்த சூர்யா - கௌவுதம் மேனன் கூட்டணி, பல வருடங்களுக்கு முன்பு துருவ நட்சத்திரம் தொடர்பான பிரச்சனையில் பிரிந்தது.
அதர்வா நடிப்பில் அடுத்ததாக பூமராங் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. அதர்வா தற்போது ‘8 தோட்டாக்கள்’ பட இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் ‘குருதி ஆட்டம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அதர்வாவின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
சமுதாயத்திற்கு பல நல்ல செயல்களை செய்து வரும் ஆரி தனது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். தற்போது, காதலின் உயர்வை சொல்லும் 'அலேகா
நிகழ்வுகள்
இந்தியா
வாணியம்பாடியில் 1½ வயது குழந்தை கொன்ற தாய் - கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர்.
உலகம்
அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலம் பிரிஸ்டால் நகரைச் சேர்ந்தவர் ஜோ விட்னி அவுட்லண்ட் (55). இவரது தாய் ரோஸ்மேரி (78).
விளையாட்டு
இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி நேற்று (16) ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்திருந்தது.
வணிகம்
மொபிடெல் தமது 'மொபிடெல் கேஷ் பொனான்ஸா களியாட்ட நிகழ்வு' இனை கந்தளாய், அக்ரபோதி வித்யாலய மைதானத்தில் 2019ரூபவ் ஜனவரி 26ஆம் திகதி நடத்தியது. இக்களியாட்ட நிகழ்வில் முழு நாளும்
ஐக்கிய இராஜ்ஜியத்தின் தாதியியல் மற்றும் மருத்துவமாது சம்மேளனத்தினால் (NMC) வெளிநாட்டு விண்ணப்பதாரிகளின் ஆங்கில மொழி ஆற்றல் தேவையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில்
முன்னணி டயர் வர்த்தக முத்திரையான சியெட் இலங்கையில் தனது 25வது வருட நிறைவைக் கொண்டாடும் வகையில் தனது 'நல்ல சாரதிகள் உயிர்களைப் பாதுகாப்பர்' பிரசாரத் திட்டத்துக்கு ஆதரவு வழங்கிய எட்டு
கொமர்ஷல் வங்கியின் இணையத்தள வங்கிச் சேவைக் கட்டமைப்பில், இலங்கை துறைமுக அதிகாரசபையை அவ்வங்கி இணைத்துள்ளது. இதன்மூலம், துறைமுக அதிகாரசபை தொடர்பான
இலங்கையின் முன்னணி வங்கிசாரா நிதிச்சேவைகளை வழங்கும் பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு ‘Gratitude’ லோயல்டி அட்டை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பில் அமைந்துள்ள பீப்பள்ஸ்
இன்றைய நாள்
ஞாயிறு 17 17-02-2019 10:10:39 |
சுபநேரம் | 6.00 - 7.00 1.30 - 2.30 |
எம கண்டம் | 12.00 - 1.30 | |
ராகு காலம் | 4.30 - 6.00 |
![]() |
நலம் | ![]() |
பயம் |
![]() |
ஆசை | ![]() |
வாழ்வு |
![]() |
பரிசு | ![]() |
செலவு |
![]() |
நன்மை | ![]() |
ஆர்வம் |
![]() |
தெளிவு | ![]() |
உறுதி |
![]() |
முயற்சி | ![]() |
பரிவு |
ஏனைய செய்திகள்
புத்தளம் அருவக்காடு சேராக்குளியில் குப்பைகளை கொட்டும் திட்டத்திற்கு எதிராக புத்தளத்தில் இன்றும் (17) காலை ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நெடுந்தீவு பிரதேசத்தில் கேரளா கஞசாவுடன் ஒருவரை இன்று கைதுசெய்ததாக திருகோணமலை பிராந்திய
மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது 145 ஆவது தடவையாக இன்று (14) காலை சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம் பெற்றது.
மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று (13) அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம் பெற்றது.
திருகோணமலை மாவட்டத்தில் எதிர்வரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் கந்தளாய் மற்றும் மூதூர் பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.
ஹட்டன் நகரில் இயங்கி வரும் தனியார் வைத்தியசாலை ஒன்றில் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படும் தலவாக்கலை வட்டகொடை ஒக்ஸ்போட் பிரதேச தாதி ஒருவரின் மரணம்
மன்னார் மனிதப்புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவிற்கு அனுப்பி கார்பன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு பின்னரே வெளிவரும் என சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்தார்.
ஹட்டன், கொழும்பு வீதியின் ஸ்டெடன் பகுதியில் வேன் ஒன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிகப்படுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தினை வலியுறுத்தி டிக்கோயா போடைஸ் தோட்டபகுதியில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (07) முன்னெடுக்கபட்டது. இதன் போது ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஹட்டன் டயகம பிரதான வீதியை மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர்கள் இன்று (05) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அடிப்படை சம்பளமாக வழங்க வேண்டும் என ஆயிரம் இயக்கம் பொகவந்தலாவ கெம்பியன் நகரத்தில் கறுப்பு கொடிகளை பறக்கவிட்டு போராட்டம் ஒன்றை இன்று காலை முன்னெடுத்தது.
தோட்ட தொழிலாளர்களின் சம்பள கூட்டு ஒப்பந்தம் வேண்டாம் எனவும், அடிப்படை சம்பளமாக 700 ரூபாய் வேண்டாம் 1000 ரூபாவே அடிப்படை சம்பளமாக கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்து தோட்ட தொழிலாளர்கள் தொழிற்சங்க வேறுபாடுகள் இன்றி நடு வீதியில் இறங்கி போராட்டங்களை முன்னெடுத்ததுடன், வேலை நிறுத்தபோராட்டத்திலும் ஈடுப்பட்டுள்ளனர்.
21 ஆண்டுகளுக்கு முன்னர் படையினரால் அழைத்துச்செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்த 08 பேரின் நினைவேந்தல் நிகழ்வு நேற்று தம்பலகாமம் புதுகுடியிருப்பு பொதுமயாணத்தில்
செவணகல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட குரோதம் காரணமாக பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால்
இலங்கையில் சமாதனம் மற்றும் நல்லிணக்கத்தை வேண்டி யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி மாற்று திறனாளி மொஹமட் அலி என்ற இளைஞன்
காணொளிகள்