பிரதான செய்தி
நேற்றைய தினம் நாட்டில் 770 கொரோனா தொற்றாளர்கள் பதிவானதை தொடர்ந்து இலங்கையில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 55 ஆயிரத்தை கடந்துள்ளது.
விசேட செய்திகள்
அமெரிக்க புதிய ஜனாதிபதியாக நேற்றைய தினம் பதவியேற்ற ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதியாக பதவியேற்ற கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தினுள் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் 910 நிறுவனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தங்களை கைது செய்வதை தடுப்பதற்காக சுவர்ணமஹல் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் மூவர் பிணை எதிர்பார்த்து தாக்கல் செய்த மனுக்களை எதிர்வரும் 27 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை
பானந்துறையின் சில பகுதிகளில் இன்று (21) இரவு 8 மணி முதல் நாளை (22) அதிகாலை 4 மணி வரையில் 8 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொவிட் தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த கட்டுநாயக்க மற்றும் மத்தலை விமான நிலையங்கள் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்காக இன்று (21)
அமெரிக்க புதிய ஜனாதிபதியாக நேற்றைய தினம் பதவியேற்ற ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதியாக பதவியேற்ற கமலா ஹாரிஸ் அகியோருக்கு ஜனாதிபதி
ஹொரணை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படும் புதிய சிறைச்சாலையில் புனர்வாழ்வு மத்திய நிலையம் ஒன்றினை நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நீதி அமைச்சர் அலி
குண்டூசியேனும் தயாரிக்காத நாடு என்று இனியும் நம்மை நாமே குறை கூறிக் பலனில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (20) தெரிவித்தார்.
மேல் மாகாணத்தின் பாடசாலைகளை பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதியளவில் ஆரம்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா
தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு வழமை போன்று செயல்பட்டு வருவதாக தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள்
எரிபொருளை எடுத்துச் செல்வதற்காக கடந்த வருடம் ரயில்வே துறை 28 சதவீத பங்களிப்புக்களை வழங்கியிருப்பதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தின் புதிய பணிப்பாளராக கேர்ணல் சந்திம குமாரசிங்க பாதுகாப்பு அமைச்சிலுள்ள தனது அலுவலகத்தில் ( 19) தனது கடமைகளை
நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது
ஒஸ்திரியாவில் இடம்பெறும் இலங்கையின் 73வது சுதந்திர தின வைபவத்திற்கு அமைவாக ஒஸ்திரியாவில் விற்பனை செய்யக்கூடிய இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் 30 பொருட்களுக்கு
அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றார். அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி
கொவிட் தொற்றாளராக இனங்காணப்பட்ட இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வர்த்தகர்கள் அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கை கட்டியொழுப்பப்பட்டுள்ளது. இவ்வாறான இந்த சந்தர்ப்பத்தில் வர்த்தக சந்தை செயற்பாடுகள் முறையாக அதிகரித்து
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
தவறான கருத்துக்களை சமூகத்தில் முன்னெடுத்து நாட்டை தவறாக வழிநடத்த வேண்டாம் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நிகழ்வுகள்
ஏனைய செய்திகள்
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவப் படகு ஒன்று நெடுந்தீவு கடற்பரப்பில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் உயிரிழந்த மீனவர்கள்
வவுனியா, ஓமந்தை, சேமமடு பகுதியில் பட்டப்பகலில் பெண் அணிந்திருந்த தாலிக்கொடியை அறுத்துச் சென்ற சம்பவம் ஒன்று நேற்று (19) இடம்பெற்றுள்ளது.
யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணிகள் இன்று பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கறுவங்கேணி பிரதேசத்தில் வீதி ஓரத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று (20) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
குருந்தூர் மலையில் ஆதி சிவன் ஐயனார் கோவிலை காலா காலமாக மக்கள் வழிபட்டு வந்தனர். இந்த நிலையில் இந்து ஆலயத்தின் அடையாளங்களை அழித்ததுடன் அப் பகுதியில் தொல்லியல் சிதைவுகள்
வணிகம்
இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான DIMO, அங்கம்பொர என்று அழைக்கப்படும் இலங்கையின் நீண்டகால போர்வீரர் பாரம்பரியத்தை
உலகைச் சுற்றி வரும் எண்ணமுள்ள பயணிகள் தமது குடும்பத்தோடு அல்லது நண்பர்களுடன் உலகோடு மீண்டும் தொடர்பினை ஏற்படுத்துவதை ஊக்குவிக்கும்
வேள்ட் ஃபினான்ஸ் (World Finance) சஞ்சிகையால் வழங்கப்படும் இலங்கையின் சிறந்த ஆயுள் காப்புறுதி வழங்குநர் விருதை 2020ஆம் ஆண்டில் செலிங்கோ லைஃப் தக்கவைத்துள்ளது.
இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB Finance தமது சிறந்த சேவை தரத்தை மீண்டும் பலமான அடையாளத்தை காட்டும் வகையில் 2020 ACEF உலகளாவிய
இலங்கையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘Park and Ride’ நகர பேருந்து சேவைக்கு Wi-Fi இணைப்புத் தீர்வுகளையும் வர்த்தக நாமத் தீர்வுகளையும் வழங்க இலங்கை போக்குவரத்து