பிரதான செய்தி
மலரும் மங்களகரமான பிலவ வருடம் (14.04.2021) புதன்கிழமை அதிகாலை 1.39 மணிக்கு பூர்வ பக்க துதியை திதியில் பரணி நட்சத்திரத்தின் இரண்டாம் பாகத்தில் மகர லக்கினத்தில்
விசேட செய்திகள்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தொடங்கொட மற்றும் கௌனிகம பகுதிகளுக்கு இடையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனியார் வங்கி ஒன்றினால் பராமரிக்கப்பட்ட கடை ஒன்றின் முன்பாக சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில் பிரதான வீதிற்கு
சித்திரைப் புத்தாண்டு பிலவ ஆண்டாக 13.04.2021 நள்ளிரவுக்குப்பின் 14.04.2021 அதிகாலை பிறக்கின்றது. இலங்கையில் சிங்கள மக்களும், தமிழ் மக்களும்
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பிலவு வருட தமிழ் சிங்கள புத்தாண்டு பூஜைகள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து இந்து ஆலயங்களிலும் விசேட ஆராதனையுடனான வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றன.
பிறந்திருக்கும் தமிழ் சிங்கள புத்தாண்டின் வரவில் சகல மக்களின் மனங்கள் தோறும், வரலாற்று வாழ்விடங்கள் தோறும் புது மகிழ்வு பூக்கட்டும் என கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ்
புனித நோன்பு தினம் ஆரம்பமாகியுள்ளமையினால் சம்மாந்துறை டிப்போ தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த சுழற்சி முறையிலான போராட்டம் 9 ஆவது நாளில்
புதிய எதிர்பார்ப்புகளுடனும் அவற்றை அடைந்துகொள்வதற்கான உறுதியுடனும் சிங்கள, தமிழ் புத்தாண்டை வரவேற்பது எமது கலாசாரத்தில் ஒரு மதிப்புமிக்க
அனைத்து இலங்கையர்களினதும் புதிய எதிர்பார்ப்புகள் நிறைவேறும் தமிழ் சிங்கள புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு இந்த வாழ்த்து செய்தியை மிகுந்த மகிழ்ச்சியுடன்
இலங்கையில் 11 இஸ்லாமிய அடைப்படவாத அமைப்புகளுக்கு தடை விதிப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின்பெரும்பாலான பகுதிகளில் பலஇடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றது.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக வழங்கப்படும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை பெற்றுக் கொள்ள முடியாமல் போனவர்களுக்கு அதனை எதிர்வரும் 15ஆம் திகதியன்று வழங்குவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன்
5 மாகாணங்களில் உள்ள மக்கள் இடி, மின்னல் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் மேலும் 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (13) மேலும் 151 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கவனயீனமாக பயணித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 இளைஞர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் சில வீரர்களின் திறமைகளை சரியான முறையில் பயன்படுத்தாமையே தற்போதைய கிரிக்கெட் வீழ்ச்சிக்கான முக்கிய காரணம் என முன்னாள் இலங்கை அணித்தலைவர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கொம்பனி தெரு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி
கொழும்பு - கண்டி வீதியின் கடவத்த, எல்தெனிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (12) இரவு 11.30 மணியளவில் வேகமாக வந்த மோட்டார்
நிகழ்வுகள்
ஏனைய செய்திகள்
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகயாமடைந்த படை சிப்பாய் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் 19
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் ஹட்டன் புகையிரத நிலையத்திற்கு முன்னாள் உள்ள மஞ்சள் கோட்டிக்கு சமீபமாக நேற்று (12) இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்த்தர் பலியானதாகவும் மற்றுமொரு
கல்முனை பிரதேச செயலக பிரச்சினைக்கு விடுதலைப்புலிகளும் ஒரு காரணமாகும். வடகிழக்கில் அவர்கள் கோலோச்சிய காலத்தில் தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்த பிரதேச செயலகத்தை இவ்வாறு பிரித்திருக்க மாட்டார்கள்.
வவுனியா வைரவப்புளியங்குளம் குளக்கட்டினுள் முச்சக்கரவண்டியொன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா
மகாராஷ்டிரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதால் அந்த மாநிலத்தில் 15 நாள்களுக்கு
உலகம்
பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தாலும், அந்த நோய்த்தொற்று நெருக்கடி முற்றிலுமாக த் தீா்வதற்கு நீண்ட காலம் ஆகும்
விளையாட்டு
ஐபிஎல் போட்டியின் 5 ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை வென்றது. நடப்பு சாம்பியனான
வணிகம்
இலங்கை கொமர்ஷல் வங்கி அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'லீசிங் கால' ஊக்குவிப்பின் மீள்வருகை தொடர்பில் அறிவித்துள்ளதுடன் வாகனங்களை கொள்வனவு
SLT-MOBITEL இன் மொபைல் பணப் பிரிவான mCash, Visa நிறுவனத்துடன் கைகோர்த்து, mCash விற்பனை நிலையங்களுக்கு LankaQR ஊடாக Visa கொடுப்பனவுகளை ஏற்றுக் கொள்ளும் வசதியை
இலங்கையில் பாலுற்பத்தித் துறையில் முன்னணி வகிக்கும் நிறுவனமான Pelwatte Dairy Industries, இலங்கை தேசிய கைத்தொழில்கள் சம்மேளனம் (Ceylon National
இலங்கையில் முதலிடம் வகித்திடும் ஸ்மார்ட் ஃபோன் வர்த்தக நாமமான Samsung, இலங்கையில் தமது Galaxy A52 மற்றும் Galaxy A72 என்பவற்றின்
இந்தியன் ப்ரிமியர் லீக் (ஐ.பி.எல்) 2021 இன் பிரதான அனுசரணையாளராக, உலகளாவிய புத்தாக்க ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான vivo மீண்டும்
சினிமா
கர்ணன் படத்தில் உள்ள தகவல் பிழை இரு தினங்களில் சரிசெய்யப்படும் என உதயநிதி ஸ்டாலினிடம் மாரி செல்வராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் உறுதியளித்துள்ளார்கள்.
விஜய் டிவி.யில் இருந்து வெளியேறினாரா அஷ்வின். அவருடைய புதிய விளம்பரத்தால் ஏற்பட்ட சர்ச்சையே இதற்கு காரணமாம்...
விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற பாடல் ‘வாத்தி கம்மிங்’. அனிருத் இசை அமைத்திருந்த இப்பாடல் பட்டி தொட்டி எங்கும் வரவேற்பை பெற்றது.
நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் ’மாநாடு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து ’பத்துதல’ படத்தில் நடிக்க இருக்கிறார்.
யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மித்ரன் ஜவகர் இயக்கத்தில் ஜீ5 தளத்தில் வரும் 14ந்தேதி வெளியாக இருக்கும் படம் மதில்.
தமிழ் சினிமாவில் மூத்த நகைச்சுவை நடிகர் செந்தில். வயது 68. கவுண்டமணி-செந்தில் இணை தமிழ் சினிமாவின் மறக்க முடியாத நகைச்சுவை கூட்டணியாக திகழ்ந்தது.
பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நடித்து உலகம் முழுவதும் பேர் வாங்கிய கூத்துக்கலைஞர் தங்கராசுவை இப்போதும் எவரும் மறந்து விடவில்லை.
சமீபத்தில் ஃபஹத் பாசிலின் மூன்று படங்கள் ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியானதால் அவருக்கு நெருக்கடி எதுவும் தரவில்லை என கேரளத் திரையரங்குகள்
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள கர்ணன் படம் முதல் மூன்று நாள்களில் ரூ. 23 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் தொலைக்காட்சியை அதிகம் பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி. 2 சீசன்கள் படு ஹிட்டடிக்க பிரபலங்கள் சிலர் அடுத்த சீசனுக்கு
பல்சுவை
வனப்பகுதிகளில் பிடிபடும் விலங்குகளை, அப்படியே உயிரோடு சந்தைகளில் விற்பனை செய்யும் முறைக்கு உலக நாடுகள் தடை விதிக்க உலக சுகாதார நிறுவனம்
ஜப்பானில் கடந்த 1200 ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்த ஆண்டு பருவக்காலத்திற்கு முன்னதாகவே செர்ரி பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.
விலங்குகளுக்கு எதிரான கொடுமையை தடுக்கும் ராயல் சொசைட்டி என்கிற அமைப்புக்கு, ஆடுகளை வளர்க்கப் பயன்படுத்தப்படும் மேய்ப்பு நாயை (Sheepdog)
எகிப்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 3,000 ஆண்டுகள் பழமையான இழந்த நகரத்தை கண்டுபிடித்துள்ளனர். எகிப்தின் தெற்கு மாகாணமான லக்ஸரில் இந்த நகரம்
அமெரிக்க எல்லைக்குள் வீசப்படும் சிறுமிகள். உண்மையில் நடந்தது என்ன? நெஞ்சை உருக்கும் இந்த வீடியோவை பாருங்கள்...
மாஸ்க் அணியாத நபரை கண்மூடித்தனமாக தாக்கிய மத்திய பிரதேச பொலிஸார். உண்மையில் நடந்தது என்ன? அதிர்ச்சி மிக்க இந்த
உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 53 கோடி பேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் இணைய தரவுத்தளத்தில் கசிந்துள்ளன. பெரும்பாலும் பயனர்களின்
சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில் ஜெயலலிதாவின் தோழியும், அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவருமான வி.கே.சசிகலாவுக்கு வாக்கு
துபாயில் பொது வெளியில் நிர்வாண படப்பிடிப்பு நடத்தியதற்காக பெண்கள் குழு ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது. இந்தக் குழு, பால்கனியில் நிர்வாணமாக நின்றபடி படம்
ஸ்மார்ட்போன் தயாரிப்புத் துறையில் கடும் இழப்பு ஏற்பட்டிருப்பதைத் தொடர்ந்து, செல்லிடப்பேசி தயாரிப்பு பணியிலிருந்து முற்றிலும்
காணொளிகள்