பிரதான செய்தி
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் வாடும் மக்களுக்கு உதவுவதற்காக, தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு திமுக எம்.பி.க்கள் ரூ.30 லட்சம் நிதியை புதன்கிழமை
விசேட செய்திகள்
கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சையை முன்னிட்டு எதிர்வரும் 23ஆம் திகதி முதல் ஜுன்
நாளை (20) பாடசாலை விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், க.பொ.த (சா/த) பரீட்சை கடமைகளில்
மிரிஹான ஜனாதிபதியின் தனிப்பட்ட வாசஸ்தலத்திற்கு அருகில் ஏற்பட்ட அமைதியின்மையின்
பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ் பிரதிகள் வழங்கப்படுவது தற்காலிகமாக இடைநிறுத்தி
இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மாநிலத்தில் ஒரு முக்கிய அரசியல் பிரமுகராக இருப்பவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நவ்ஜோத் சிங் சித்து.
பாராளுமன்ற உறுப்பினரான பவித்ரா வன்னியாரச்சி மற்றும் அவரது கணவரான காஞ்சன கருணாரத்ன ஆகியோர் குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 9 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலிமுகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2022 ஆம் ஆண்டு பாடசாலை முதலாம் தவணையின் முதல் கட்டத்தை நிறைவு செய்வது தொடர்பான புதிய அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
கிழக்கு கடற்பரப்பில் இருந்து அவுஸ்ரோலியாவுக்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முற்பட்ட 21 பேரை மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கடற்கரையிலும்
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற
கைது செய்யப்பட்ட மொரட்டுவ மேயர் சமன்லால் பெர்ணான்டோ மற்றும் டேன் பிரியசாத் உட்பட 6 பேரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல வீதிகளுக்கு பல்கலைகழக மாணவர்கள் நுழைவதற்கு தடை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
450 கிராம் பாணின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹேமச்சந்திரா மாவத்தை பகுதியில் இன்று (19) காலை 6.30 மணி அளவில் குடியிருப்புக்கு பின்புறத்தில் அமைக்கப்பட்டிருந்து பாரிய 50
உரம் தொடர்பில் பிரதமரால் நியமிக்கப்பட்ட குழு பல விஷேட தீர்மானங்களை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் இரசாயன உர மூட்டை ஒன்றினை
லிட்ரோ எரிவாயு நிறுவன அதிகாரிகளின் நடவடிக்கை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றம் செல்லும் பொல்துவ சந்தியில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நடத்தவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சிறப்புரிமையின் கீழ் ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தைப் பறிக்க எவருக்கும் உரிமை இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதல் கட்டம் நாளையுடன் நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நிகழ்வுகள்
வடக்கு
யாழ்ப்பாணக் குடாநாட்டில் வீசும் கடும் காற்றினால் வீட்டின் முன் நின்ற பட்ட தென்னைமரம் முறிந்து வீழ்ந்ததில் அதன் கீழ் சிக்கிக்கொண்ட முதியவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் இரவு இடம்பெற்ற இருவேறு விபத்து சம்பவங்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது. மே 18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல்
கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடிய காலகட்டத்தில் ஒரு குறுகிய நிலப்பரப்பில் மக்கள்
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், மூவர் படுகாயங்களுடன் யாழ். போதனா வைத்திய சாலையில்
கிழக்கு
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட ஸரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணிவந்தது
திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இறக்கக்கண்டி பகுதியில் படகு கவிழ்ந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் வெசாக் தினத்தில் விற்பனை செய்வதற்காக மறைந்து
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மைலம்பாவெளியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்று மாலை மைலம்பாவெளி, காமாட்சியம்மன்
கடலலையில் சிக்கி இழுத்து செல்லபட்டு காணாமல் சென்ற இரு மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மலையகம்
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் கோட்ட விசேட
நோட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோட்டன் தியகல பிரதான வீதியில் பாரிய கல்லொன்று சரிந்து வீழ்ந்ததில் வீதி உடைந்து போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலான புதிய அரசில் இணைந்து, எவ்வித பதவிகளையும் ஏற்காதிருக்க மலையக மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது.
" ரணில் விக்கிரமசிங்க விலைபோய் விட்டார். அவர் ராஜபக்ஷக்களின் பிரதிநிதியாகவே செயற்படுகின்றார். எனவே, அவருக்கு தற்போது ஆதரவு வழங்க முடியாது
மத்திய மைல நாட்டின் ஹட்டன், நோட்டன், நோர்வூட், பொகவந்தலாவை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனத்த மழை பெய்து வருகிறது.
ஏனைய செய்திகள்
பாலாவி - கற்பிட்டி பிரதான வீதியின் குறிஞ்சிப்பிட்டி பகுதியில் நேற்று (16) இடம்பெற்ற வீதி விபத்தில் சீன நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புத்தளம் - அநுராதபுரம் பிரதான வீதியின் சாலியாவெவ பகுதியில் நேற்று (12) இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நீண்ட கால பணி பகிஷ்கரிப்பு செய்வதன் மூலம் தற்போதைய பொருளாதார நெருக்கடி இன்னும் மோசமாகும் என கூட்டு ஆடை சங்கங்களின் மன்றம்
அரசாங்கத்திற்கு எதிராக இன்று முன்னெடுக்கப்பட்டு வரும் ஹர்த்தால் காரணமாக புத்தளம், கற்பிட்டி மற்றும் முந்தல் பகுதிகள் முழுமையாக முடங்கியுள்ளன.
ஜனாதிபதியும், அரசாங்கமும் உடனடியாக பதவி விலக வேண்டும் எனக் கோரி புத்தளம் - கொழும்பு முகத்திடலில் இன்று இரவு முதல் சுழற்சி முறையிலான சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியா
‘புதிதாக எந்த மதரஸாவுக்கும் மானியம் வழங்குவதில்லை’ என உத்தர பிரதேச மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. உ.பி. முதல்வா் யோகி ஆதித்யநாத் தலைமையில்
உலகம்
உக்ரைன் மீது ரஷ்யா போா் தொடுத்ததற்குப் பிறகு, அந்த நாட்டில் 3,752 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகியுள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
விளையாட்டு
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் தொடக்க ஆட்டக்காரர் குயின்டன் டி காக் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 140 ஓட்டங்கள் விளாசி சாதனை
சினிமா
நடிகர் விஜய் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்வை புதன்கிழமை சந்தித்தார். தமிழின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் சமீபத்தில்
மறுமணம் குறித்த தகவலையும் தனது உணர்வுகளையும் இசையமைப்பாளர் இமான் ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளார். 2008-ல் மோனிகா ரிச்சர்டை முதலில் திருமணம் செய்தார்
நடிகர் ரஜினிகாந்த் தனது மகள்களினால் மறுபடியும் ஏற்பட்ட நிலையில், கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவராக விளங்கி வருகிறார்.
நடிகர் சூரியாவின் 2டி தயாரிப்பு நிறுவனம் தயாரித்த ஜெய்பீம் திரைப்படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கியிருந்தார். சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ்
பெங்களூருவில் 21 வயது சின்னத்திரை நடிகை கொழுப்பு நீக்கம் அறுவை சிகிச்சையால் மரணம் அடைந்துள்ளார். சேதனா ராஜ் 21 வயது கன்னட சின்னத்திரை நடிகை.
விக்ரம் திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் 'மைக் வேண்டாம் அதன் மீது நம்பிக்கையில்லை' என்று மேடையில் இருந்த மைக்கில் நடிகர் பார்த்திபன் பேசினார்.
2020 இல் சூர்யா, அபர்ணா நடிப்பில் வெளியான சூரறைப்போற்று பல்வேறு விருதுகளை வென்று வருகிறது. ஒசக்கா தமிழ் தேசிய திரைப்பட விழாவில் சூரறைப்போற்று
கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்தவர் சகானா (வயது 20). மாடல் அழகி. சகானா மாடலிங்கோடு மலையாள படங்களிலும் நடித்து வந்தார். கடந்த ஆண்டு இவர் சஜாத் என்பவரை
அடுத்த வார தொடக்கத்தில் நடைபெற உள்ள கேன்ஸ் 2022 திரைப்பட திருவிழாவில், ஏஆர் ரஹ்மான், ஆர் மாதவன், நவாசுதீன் சித்திக், நயன்தாரா, தமன்னா, சேகர் கபூர் உள்பட
பல்சுவை
பாகிஸ்தானை சேர்ந்த டிக்டாக் பிரபலம் ஹூமைரா அஸ்கர். நடிகை மாடலான இவர் வீடியோக்களில் நடித்து அதனை டிக்டாக் வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் கிங்ஸ்வில்லே பகுதியை சேர்ந்தவர் கெல்சி புர்க்கால்டர் கோல்டன். இவரது 2 வயது மகன் பார்ரெட்.
புதிய அம்சங்களையும், தொழிநுட்ப வசதிகளையும் அறிமுகப்படுத்தும் வாட்ஸ்ஆப் செயலி அடுத்தகட்டமாக நிலைத்தகவலில் (status) முன்னோட்ட வசதியை
பிரிட்டனைச் சோ்ந்த மலையேற்ற வீரா் கென்டன் கூல் (48) 16 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தாா். இதன்மூலம் எவரெஸ்ட் சிகரத்தில் 16 முறை ஏறிய,
அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலத்தின் வயிற்றில் குவியல் குவியலாக பிளாஸ்டிக் கழிவுகளை இருந்தது அதிர்ச்சியை
இறந்துகொண்டிருக்கும் ஒரு சூரியனுக்கு அருகில் இருக்கும் ஒரு கிரகத்தில் உயிர்கள் வாழத் தகுதியான சாத்தியங்கள் இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு முதல் முறையாக முற்றிலும் வணிக ரீதியான பயணம் ஒன்று தொடங்கியுள்ளது. இதில் செல்லும் 4 பயணிகளும் 8 நாள்களுக்கு சர்வதேச
பிகாரில் மகன் போல 40 ஆண்டுகளாக ஒரே வீட்டில் வாழ்ந்து, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை விற்ற நபர் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட்டுள்ளார்.
ஜெர்மனியில் 87 முறை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஜெர்மனியில் 61 வயதான நபர் ஒருவர் 4
என்னுடைய வயது 47. அடிக்கடி வாயுவினால் ஏற்படக் கூடிய மூச்சுப் பிடிப்பு, முதுகு வலியால் அவதிப்படுகிறேன்.இது எதனால்? என்ன ஆயுர்வேத மருந்து சாப்பிடலாம்?
காணொளிகள்
வணிகம்
2022ஆம் ஆண்டில் உலக ஸ்மார்ட்போன் பயனர்களின் எண்ணிக்கை 6.56 பில்லியனை கடந்துள்ளதுடன், இது உலக சனத்தொகையில் 83.7% இற்கும் அதிகமானோர் ஸ்மார்ட்போன்
ஆசியாவின் சிறந்த பணியிடங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், நாட்டின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ள
Samsung Electronics உத்தியோகபூர்வமாக Samsung Internet 17.0ஐ வெளியிட்டது, இது Browserக்கு பாவனையாளரை மையமாகக் கொண்ட தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அம்சங்களைக்
தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான ஸ்ரீ லங்கா ரெலிகொம் குழுமம் (SLT குரூப்), 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ரூ. 26 பில்லியன்
ஒன்லைன் மூலமான புதிய கற்றல் யுகத்தை வரவேற்கும் வகையில் சுய வேக கற்கை வரம்புகளைக் கொடுக்கக் கூடியதாக சுயாதீனமாக உருவாக்கப்பட்ட ஒன்லைன் தளமான
தனது பேண்தகைமை பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், HNB PLCக்கு இலங்கை காலநிலை நிதியத்தால் (Sri Lanka Climate Fund) ISO
HNB FINANCE PLC தனது நிதி சேவை பல்வகைப்படுத்தும் மற்றும் பலப்படுத்தும் நோக்குடன் Prime Finance நிறுவனத்தின் முழு உரிமையையும் பெற்றுக்
செலிங்கோ லைஃப் மீண்டும் ஒரு தடவை இலங்கையின் மிகப் பெறுமதி வாய்ந்த ஆயுள் காப்புறுதி வியாபார நாமமாக தெரிவு செய்யப்பட்டிருப்பதோடு
அனைத்து இல்லங்களிலும் தற்போது உச்சரிக்கப்படுகின்ற நாமமாக வளர்ச்சி கண்டுள்ள INSEE சங்ஸ்தா சீமெந்து, LMD சஞ்சிகையின் Brands Annual எனப்படும் வருடாந்த
நாட்டின் வேகமாக வளர்ந்து வரும், கையடக்கத் தொலைபேசி தகவல்தொடர்பு சேவைகள் வழங்கும் பாவனையாளர் தெரிவான Hutch, அதன் மெகா ரீசார்ஜ் சந்தைப்படுத்தல்