ஐ.பி.எல். தொடரின் 21 வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நேற்று மோதின. நாணய சுழற்சியை வென்ற மும்பை அணி முதலில்
ரோயல் கல்லூரி மற்றும் கண்டி டிரினிட்டி கல்லூரிகளுக்கு இடையிலான 74 ஆவது "பிரட்பி கவசம்" வருடாந்த ரகர் போட்டிகளிலின் முதலாவது சுற்றில் 39 இற்கு 7 என்ற புள்ளி அடிப்படையில் ரோயல் கல்லூரி வெற்றி பெற்றுள்ளது.
11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளை மையமாக வைத்து முக்கிய நகரங்களில் சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
கிரிக்கெட் ஐந்து நாட்கள் டெஸ்ட் போட்டியில் இருந்து ஒருநாள் கிரிக்கெட்டான 50 ஓவர் கிரிக்கெட்டாக மாறியது.
11-வது ஐ.பி.எல். தொடரின் போட்டி ஒன்றில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி பெங்களூரை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது.
ஐ.பி.எல். தொடரின் 14-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று மோதின.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
சென்னையில் உள்ள சொக்லேட் நிறுவனம் டோனிக்கு சொக்லேட்டால் ஆன சிலை ஒன்றை உருவாக்கியுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் தற்போது நடைபெற்று வருகிறது.
பொதுநலவாய விளையாட்டு விழாவில் 52 கிலோ கிராம் எடைப்பிரிவு, ஆடவருக்கான குத்துச்சண்டை போட்டியில் இலங்கையின் இஷான் பண்டார வெண்கலப்பதக்கத்தை வெற்றி பெற்றுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் டோனி கூறியதாவது, 2 ஆண்டுக்கு பிறகு சென்னையில் ஐ.பி.எல். போட்டியில் விளையாடியதோடு, வெற்றியும் பெற்றது
ஐ.பி.எல். 11-வது சீசனின் ஐந்தாவது ஆட்டம் நேற்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை பார்க்கவரும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அங்கு 4 ஆயிரம் பொலிஸார்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன.
தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ரபாடா. சமீபத்தில் முடிவடைந்த அவுஸ்திரேலியாவிற்கு எதிரான நான்கு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை
இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ள இவர் தற்போது, டெஸ்ட் போட்டியில் அதிக
பாகிஸ்தான் சென்றுள்ள மேற்கிந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டி கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட்
11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் ஏப்ரல் 7 ஆம் திகதி முதல் மே 27 ஆம் திகதி வரை நடக்கிறது. மும்பையில் நடைபெறும் இதன் தொடக்க லீக் ஆட்டத்தில்
சென்னை அணி, இரண்டு ஆண்டு தடை முடிந்து இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளில் மீண்டும் பங்கேற்க உள்ளது. டோனி தலைமையில் களமிறங்கும் சென்னை அணியில் ரெய்னா,
சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் தலைவர் கிரிமரை, அந்த நாட்டில் உள்ள ஹராரே மாநகர கிரிக்கெட் சங்க பொருளாளரும்,
தென்ஆப்பிரிக்க - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3 வது டெஸ்ட் கேப்டவுனில் நடைபெற்றது. 3 வது நாள் ஆட்டத்தின் போது அவுஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்
ஆப்கானிஸ்தான் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான். தனது அபார பந்து வீச்சால் சர்வதேச அளவில் முன்னணி பந்து வீச்சாளராக திகழ்ந்து வருகிறார்.
கண்டி தர்மராஜ கல்லூரிக்கும் கண்டி கிங்ஸ்வுட் கல்லூரிக்கும் இடையில் இடம்பெற்ற 28 ஆவது வருடாந்த ஒருநாள் கிரிக்கட் போட்டியில் தர்மராஜ கல்லூரி 5 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
உலக கிண்ண கிரிக்கெட் தகுதிச் சுற்றுக்கான போட்டியில் சிம்பாப்வே - யுனைடெட் அரபு எமிரேட்ஸ் அணிகள் சிம்பாப்வேயில் நேற்று மோதின.
11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் ஏப்ரல் 7 ஆம் திகதி முதல் மே 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக இருக்கும் விராட் கோலி விளையாட்டில் மட்டுமல்ல, விளம்பரங்களிலும் முன்னணி நபராக திகழ்ந்து வருகிறார்.
உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று போட்டிகள் சிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இதில் ஹராரேவில் நடந்த சூப்பர் சிக்ஸ் சுற்று ஆட்டத்தில் சிம்பாப்வே
அமெரிக்காவின் கலிபோர்னியாவின் இண்டியன் வெல்ஸ் நகரில் இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் (பின்பி பரிபாஸ் ஓபன்) நடைபெற்று வருகிறது.
கொழும்பு நாளந்த கல்லூரிக்கும் கொழும்பு ஆனந்த கல்லூரிக்கும் இடையில் இடம்பெற்ற 44 ஆவது வருடாந்த ஒருநாள் கிரிக்கட் போட்டியில் நாளந்த கல்லூரி 5 விக்கட்களால் வெற்றி பெற்றுள்ளது.
முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இன்று இந்தியா, பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன.
உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று சிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிந்து தற்போது சூப்பர் சிக்ஸ் ஆட்டங்கள் நடக்கின்றன.
முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இன்று (16) நடக்கும் 6 ஆவது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கை - பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொள்ள உள்ளன.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரர் முகமதுசமி. இவர் மீது அவரது மனைவி ஹசின் ஜகான் பல்வேறு புகார்களை கூறி இருந்தார். கொடுமைப்படுத்தி,
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் சர்வதேச அளவில் பிரபலம் அடைந்துள்ளது.
உலகக் கிண்ண தகுதிச்சுற்றுக்கான போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்சை சுருட்டிய அயர்லாந்து அணி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பையும் தக்கவைத்துக் கொண்டது.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமதுசமி பல பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார், அவரும், அவரது குடும்பத்தினரும் தன்னை அடித்து
கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் கல்கிஸ்ஸை தோமஸ் கல்லூரிகளுக்கு இடையில் 139 முறையாக நடந்த வருடாந்த கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்துள்ளது.
முத்தரப்பு டீ 20 தொடரில் இன்று இலங்கை - பங்களாதேஷ் அணிகள் பிரேமதாசா மைதானத்தில் இரவு 7 மணிக்கு மோதுகின்றன.
உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று சிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளில் இருந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறும் இரு
இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடுகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கொழும்பில் நடைபெறுகிறது.
உலகக்கிண்ண குவாலிபையர் தொடரில் கிறிஸ் கெய்ல் மற்றும் ஹெட்மையரின் அதிரடி சதங்களால் மேற்கிந்திய தீவுகள் அணி 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு
இலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி 3 நாடுகளுக்கு இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டி
10 அணிகள் இடையிலான 12-வது உலக கிண்ண கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2019) மே 30 ஆம் திகதி முதல் ஜூலை 14 ஆம் திகதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது.
மும்பை லீக் என்ற பெயரில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 11 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை மும்பை வான்கடே மைதானத்தில் நடத்தப்படுகிறது. இந்த போட்டிக்கு மராட்டிய மாநிலத்தை சேர்ந்த வீரர்கள் ஏலம் முறையில் ஒதுக்கப்பட்டனர்.
மேற்கிந்திய தீவுகள் உட்பட 10 அணிகள் பங்கேற்கும் உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று சிம்பாப்வேயில் நாளை ஆரம்பமாகிறது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான். சர்வதேச போட்டிகளில் தலைவராக பொறுப்பேற்க்கும் முதல் இளம் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
தியோதர் கிண்ண கிரிக்கெட் தொடர் மார்ச் 4 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை தர்மசாலா மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான அணிகள் தற்போது
பிசிசிஐயால் நடத்தப்படும் விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ரஞ்சி கிண்ணத்தில் விளையாடும் 28 அணிகள் இதில் கலந்து கொண்டன.
இங்கிலாந்தில் உள்ள டான்காஸ்டரில் கடந்த சனிக்கிழமை குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் நியூகேஸ்டிலைச் சேர்ந்த ஸ்காட் வெஸ்ட்கார்த் டெக் ஸ்பெல்மேனை
2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் (23-வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்) தென்கொரியாவின் பியாங்சங் நகரில் கடந்த 8 ஆம் திகதி கோலாகலமாக தொடங்கியது.
டி20 கிரிக்கெட் இல்லையெனில் கிரிக்கெட் இல்லை என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.