‘புதிதாக எந்த மதரஸாவுக்கும் மானியம் வழங்குவதில்லை’ என உத்தர பிரதேச மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. உ.பி. முதல்வா் யோகி ஆதித்யநாத் தலைமையில்
அண்மையில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானியின் புனே பயணத்தின் போது, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசியவாத
அஸ்ஸாமின் 20 மாவட்டங்களில் பலத்த மழையைத் தொடா்ந்து ஏற்பட்ட வெள்ளத்தால் சுமாா் 2 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதுதொடா்பாக அந்த மாநில பேரிடா் மேலாண்மை
விலைவாசி உயா்வு, வேலை வாய்ப்பின்மையைக் கண்டித்து மே 25 முதல் 31 ஆம் திகதி வரை நாடு தழுவிய போராட்டத்துக்கு இடதுசாரி கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
அசானி புயல் காரணமாக ஏற்பட்ட கடல் சீற்றத்தால் அடித்துச் செல்லப்பட்ட சுனாமி எச்சரிக்கை மிதவையை கடலோரக் காவல்படையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.
மகாராஷ்டிரம் லத்தூர் மாவட்டத்தில் கரும்பு வெட்டும் வேலை செய்யும் பெண்கள் 5 பேர் குளத்தில் துணி துவைக்க சென்ற இடத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. ரஷ்யா - உக்ரைன் போரினால் அந்த நாடுகளில் இருந்து
டெல்லியின் முண்ட்கா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள வணிக வளாக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர்.
கொரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் கொரோனாவின் ஏதேனும் ஒரு அறிகுறி இன்னமும்
மஹிந்த ராஜபக்க்ஷ உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் இந்தியாவிற்கு தப்பி வந்ததாக தகவல் வெளியாகி வரும் நிலையில் இந்திய தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னையில் இன்று காலையில் லேசாக தூற தொடங்கிய மழை பின்னர் பல இடங்களில் பலத்த மழையாக மாறியது. மழையுடன் மின் தடையும் ஏற்பட்டது.
தெற்கு தில்லி மாநகராட்சியில் ஷாஹீன் பாக் அருகே உள்ள கலிந்தி குஞ்ச் - ஜாமியா நகா் பகுதியிலும், ஸ்ரீனிவாஸ்புரி பகுதியிலும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கிய
திருவனந்தபுரம் காசர்கோட்டில் உள்ள ஒரு கடையில் ஷவர்மா சாப்பிட்ட தேவநந்தா என்ற சிறுமி திடீரென இறந்தார். அவர் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருந்ததால் அவர் இறந்ததாக கூறப்படுகிறது.
கேரளத்தில் 5 வயதுக்குள்பட்ட சிறாா்களுக்கு ‘தக்காளி’ காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் பாடசாலை சிறாா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின்
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை, மந்திரவாதி ஒருவர் தனது வீட்டில் அடைத்து வைத்து 79 நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்பவும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்பவும் இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்கள் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
சமையல் எரிவாயு விலை கடந்த மாதம் 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதையடுத்து, 14 கிலோ வீட்டு உபயோக சிலிண்டர் விலை 965 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது.
வங்கக்கடலில் தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து இரண்டு நாட்களில் காற்றழுத்த தாழ்வு
இந்தியாவில் காலை உணவில் உப்பு அதிகமாக இருந்ததால் மனைவியைக் கொன்றதாக குற்றமசாட்டப்பட்ட 46 வயது ஆடவரை கடந்த மாதம் போலீசார் கைதுசெய்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ரம்ஜான் பண்டிகையின்போது கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
ஐக்கிய அரபு அமீரகத்துடன் இந்தியா தடையற்ற வா்த்தகம் ஒப்பந்தம் மேற்கொண்டபோதிலும் 1,157 பொருட்களுக்கு அதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவற்றுக்கு சுங்க
ரயில்வே தண்டவாளத்தில் செல்பி எடுக்க முயன்ற வாலிபர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். இதுகுறித்து ரயில்வே பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அட்சய திருதியை தினத்தன்று நகை மட்டுமல்லாமல் எந்தப் பொருளையும் வாங்கலாம். ஆனால் நகைதான் பிரதானமாக வாங்கப்படுகிறது.
கேரளத்தில் முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக மூத்த அரசியல் தலைவா் பி.சி.ஜாா்ஜை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது