பாலாவி - கற்பிட்டி பிரதான வீதியின் குறிஞ்சிப்பிட்டி பகுதியில் நேற்று (16) இடம்பெற்ற வீதி விபத்தில் சீன நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புத்தளம் - அநுராதபுரம் பிரதான வீதியின் சாலியாவெவ பகுதியில் நேற்று (12) இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நீண்ட கால பணி பகிஷ்கரிப்பு செய்வதன் மூலம் தற்போதைய பொருளாதார நெருக்கடி இன்னும் மோசமாகும் என கூட்டு ஆடை சங்கங்களின் மன்றம்
அரசாங்கத்திற்கு எதிராக இன்று முன்னெடுக்கப்பட்டு வரும் ஹர்த்தால் காரணமாக புத்தளம், கற்பிட்டி மற்றும் முந்தல் பகுதிகள் முழுமையாக முடங்கியுள்ளன.
ஜனாதிபதியும், அரசாங்கமும் உடனடியாக பதவி விலக வேண்டும் எனக் கோரி புத்தளம் - கொழும்பு முகத்திடலில் இன்று இரவு முதல் சுழற்சி முறையிலான சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எங்களை விசாரிப்பதற்கு முன்னர், எமது கட்சியின் தலைவரை விசாரணை செய்ய வேண்டும் என உயர்பீடத்தினரிடம் கோரிக்கை விடுப்பதாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் தெரிவித்தார்.
மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ உடனடியாக பதவி விலக வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் இன்று தெரிவித்தார்.
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் வலுத் தேவையை நிவர்த்தி செய்வதற்கு புதுப்பிக்கத்த வலுப் பிறப்பாக்கல் மற்றும் விநியோகம் என்பவற்றை மேம்படுத்தக்கூடிய
மாதம்பை காக்காப்பள்ளிய பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாதம்பை , காக்காப்பள்ளிய பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன்
‘#Noගුටි சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை நிறைவுக்கு கொண்டு வரும் தேசிய திட்டம்” இரண்டாம் கட்டம் ஏப்ரல் 1 ஆம் திகதி காலியிலிருந்து கொழும்புக்கு
புத்தளம் மஹகும்புக்கடவல ஹொரகஹயாய பகுதியிலுள்ள குளமொன்றில் மிதந்த நிலையில் நபர் ஒருவரின் சடலமொன்று நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது.
முந்தல் கீரியங்கள்ளி மற்றும் ஆனமடுவ ஆகிய பகுதிகளில் நேற்றிரவு இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
புத்தளம் - ஆனமடுவ பிரதேசத்தில் நேற்று (12) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மினுவான்கொடை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய
ஆனமடுவ போதிக்கட்டுவ பகுதியில் நேற்று (06) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் வாய்க்கால் பகுதியில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வாய்க்கால், யஹனகம பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய முதியவர்
புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் சிலாபம் 64ம் கட்டைப் பகுதியில் நேற்று (20) இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இலங்கையின் முஸ்லிம் தனியார் சட்டங்கள் தொடர்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று (20) புத்தளம் - கொழும்பு முகத்திடலில் இடம்பெற்றது.
புத்தளம் தபால் நிலைய சுற்றுவட்டத்தில் இன்று (18) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். முச்சக்கர வண்டி மீது மோட்டார் சைக்கிளொன்று மோதியதில் இந்த
நீர்கொழும்பு கொச்சிக்கடை ஒப்பெரிய பிரதேசத்தில் இருந்து கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் திகதி முதல் காணாமல் போனதாகக் கூறப்படும் 14 வயது சிறுவனைக் கண்டுபிடிப்பதற்காக பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.
புத்தளம் காட்டுப் பகுதியில் இருந்து அரிய வகை மூன்று வெள்ளை நிற ஆந்தைக் குஞ்சுகள் இன்று மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
புத்தளம் உள்ளிட்ட பகுதிகளில் பௌத்த விகாரைகளை இலக்கு வைத்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர் என்ற சந்தேகத்தின் பெயரில்
புத்தளம் - ஆனமடுவ, பல்லம குளத்தில் குளிக்கச் சென்று, நீரில் மூழ்கி காணாமல் போன குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று (14) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த போது கைப்பற்றப்பட்ட நான்கு இந்திய படகுகள் புத்தளத்தில் ஏலத்தில்
சட்டவிரோதமான முறையில் அரிய வகை வெள்ளை நிற கழுகு ஒன்றை வளர்த்து வந்த நபர் ஒருவர் புத்தளத்தில் நேற்று (12) கைது