Back to Top
இயங்குநிலை தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும் நாட்டின் தென் அரைப்பாகத்திலும் தற்போது நிலவும் காற்று நிலைமை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தை பகுதியில் அண்மையில் இரட்டைக் கொலையை மேற்கொண்ட பிரதான சந்தேக நபர் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார்.
லங்காபுர பிரதேச சபையின் தலைமை நிர்வாக அதிகாரி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 12 பேர் ஓர் படகுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இயங்குநிலை தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும் நாட்டின் தென் அரைப்
யாழ்ப்பாணம் IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்கள் இடைநிறுத்தப்பட்டமையால் பொலிசார் மற்றும் இராணுவத்தினருக்கும் பொது மக்களுக்கும்
பெலிவத்த, சீனகல்ல இயற்கை கடல் தடாகத்தில் நீராடிக்கொண்டிருந்த மூன்று பாடசாலை மாணவர்கள் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் அதில் ஒரு மாணவர் காணாமல் போயுள்ளார்.
வெளிநாடுகளில் வசிக்கும் உறவினா்களிடம் இருந்து ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை அரசின் அனுமதியின்றி நிதி பெறும் வகையில், வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்ட
சென்னை தியாகராயநகா் சரவணா ஸ்டோா்ஸ் கோல்டு பேலஸின் ரூ.234.75 கோடி சொத்துகள் முடக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்தது.
ஹாங்காங் அருகே தென் சீன கடல் பகுதியில் 30 பணியாளா்களுடன் சென்ற கப்பல், மோசமான வானிலை காரணமாக மூழ்கியதில் 27 போ் மாயமாகினா்.
மேற்கு கொலம்பியா நகரமான துலுவாவில் செவ்வாய் கிழமை சிறைச்சாலை கலவரத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்தினால் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஐஎல்எல் முன்னாள் சாம்பியனான சென்னையின் எஃப்சி அணியில் கானா பாா்வா்ட் கரிகரி சோ்க்கப்பட்டுள்ளாா். இந்தியன் கால்பந்து சூப்பா் லீக் 2022 - 23 சீசனுக்காக பல்வேறு
அவுஸ்திரேலியாவின் சுழல்பந்து வீச்சாளர் ஆஸ்டன் அகர் காயம் காரணமாக அடுத்த டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். ஆஸ்டன் அகர் பதிலாக சுழல்பந்து வீச்சாளர் மிட்செல்
அனுராதபுரம் தலாவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்து சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில்
பொன்னியின் செல்வன் படத்திலிருந்து விடியோ போஸ்டர் வெளியாகி வரைலாகிவருகிறது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை இயக்குநர்
தன் மனைவி நயன்தாராவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.
மூலிகைகள் கொண்ட தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்களின் உற்பத்தியில் முன்னணியில் உள்ள சுதேசி இன்டஸ்ட்ரியல் வேர்க்ஸ் பி.எல்.சி. ஆனது, அதன் சமூக ஆதரவு முயற்சிகளில்
எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் மேலும் மூன்று மாவட்டங்களில் கடவுச்சீட்டுக்களை வழங்கும் ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
கொலன்னாவ நீரேற்று நிலையத்தின் நடவடிக்கைகள் திடீரென செயலிழந்ததன் காரணமாக கொலன்னாவ நகரசபை பகுதி உட்பட பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
லங்கா ஐஓசி நிறுவனம் நேற்று (02) நள்ளிரவு வரை திருகோணமலை எரிபொருள் களஞ்சியத்தில் இருந்து எரிபொருளை வெளியிட்டு வருகிறது.
இலங்கையிலிருந்து படகு மூலம் கடந்த மாதம் 27 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை தனுஷ்கோடி சென்ற வயதான தம்பதியர் கடற்கரையில் மயங்கிக் கிடந்த நிலையில்
பமுனுகம, உஸ்வெட்டகெய்யாவ பிரதேசத்தில் கடல் அலையில் நடந்து சென்ற யுவதி ஒருவர் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உஹன, உதயகிரிய பிரதேசத்தில் புதையல் தோண்டிய 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உஹன பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்
டீசல் கப்பல்கள் மூன்றும், பெட்ரோல் கப்பல் ஒன்றும் எதிர்வரும் திகங்களில் இலங்கைக்கு வரவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளதார்.
நாளை (04) மற்றும் நாளை மறுதினம் (05) ஆகிய தினங்களில் 3 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நாளை (04) முதல் எதிர்வரும் 08 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
எரிபொருள் வழங்குவதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டோக்கன் முறையானது ஜூன் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் மாத்திரமே அமுலில் இருந்ததாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
மலேசிய நிறுவனம் ஒன்றிடமிருந்து எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சி கரடி போக்கு பகுதியில் 35 கொள்கலன்களில் எரிபொருள் மீட்கப்பட்டதுடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொருளாதார மத்திய நிலையங்களுக்கு பொருட்களை ஏற்றிச்செல்லும் மற்றும் விநியோகிக்கும் அரச மற்றும் தனியார் துறை லொறிகளுக்கும், மொத்த வியாபாரத்தை
எரிபொருள் தேவைப்படும் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் எரிபொருளுக்கான கட்டணங்களை டொலர்களில் செலுத்தி பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளது.
இந்த அரசாங்கத்தால் இனிமேலும் தொடர்ந்து நாட்டை முன் கொண்டு செல்ல முடியாது எனவும், எனவே ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் உடனடியாக பதவி விலகுவதை தவிர வேறு மாற்று வழியில்லை எனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
மன்னர் மாவட்டத்தில் பெட்ரோல் விநியோகம் தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல் இன்று (3) மாலை விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.
இலங்கை தடகள வீரரான யுபுன் அபேகோன் 100 மீற்றர் ஓட்டத்தில் புதிய சாதனை படைத்துள்ளார். சுவிட்சர்லாந்தில்
மத்திய மலைநாட்டில் உள்ள நீர் போசன பிரதேசங்களுக்கு நேற்று (02) இரவு முதல் பதிவாகி வரும் அதிக மழை வீழ்ச்சி காரணமாக நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள்
ஜூலை மாதத்தில் இரண்டு டீசல் கப்பல்களையும் ஒரு பெற்றோல் கப்பலையும் கொண்டுவருவதற்கு ஏற்கனவே பணம் செலுத்தப்பட்டுள்ளதாக
திருகோணமலை-நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேலூர் பகுதியில் வெளிநாட்டு பெண்கள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின்
மாத்தறை, வவுனியா மற்றும் கண்டி பிராந்திய அலுவலகங்களில் நாளை (04) முதல் ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தான் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக செயற்பட்ட போது , கட்டார் நிதியத்தின் கிளையொன்றை இலங்கையில் திறப்பதற்கு தனக்கு அழைப்பு
நேற்று (01) தனது இரண்டு பிள்ளைகளுடன் சந்திரிகா வாவியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தாய் எழுதிய கடிதம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இராணுவ வீரர்கள் இருவர் மற்றும் விமானப்படை வீரர்கள் இருவர் கைது
மகாராஷ்டிரத்தில் புதிதாகப் பதவியேற்றுள்ள ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை - பாஜக அரசு மீது வரும் 4 ஆம் திகதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
நடப்பு கணக்கு பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் வகையில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 15 சதவீதமாக அதிகரிப்பதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல், டீசல், விமான எரிபொருள்கள் மீதும், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதும் வரி விதிக்கப்படுவதாக
தென் கொரியாவிலிருந்து எல்லை தாண்டி பறக்கவிடப்படும் பலூன்கள் மூலம்தான் தங்கள் நாட்டில் கொரோனா பரவியதாக வட கொரியா குற்றம் சாட்டியுள்ளது.
இங்கிலாந்தில் இந்திய அணி விளையாடும் இரு பயிற்சி டி20 ஆட்டங்களுக்கு தினேஷ் கார்த்திக் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தனது கணவர் மரணம் குறித்து தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று நடிகை மீனா வேண்டுகோள்விடுத்துள்ளார். நடிகை மீனாவின் கணவா் வித்யாசாகா் நுரையீரல் பாதிப்பு
20 ஆண்டுகளுக்கு பிறகு மாதவனுடன் இணைந்து நடித்திருப்பது குறித்து சிம்ரன் தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
ஊர்காவற்துறை கடலில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த குடும்பஸ்தர் தனது கடற்றொழில் உபகரணங்களை சரிசெய்த
கொன்சியூலர் சேவைகளுக்கான அதிகமான தேவையை கருத்தில் கொண்டு, இது தொடர்பான பொதுத் தேவைகளை வழங்குவதற்காக, கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவு 2022 ஜூலை 04 ஆம் திகதி தொடங்கி திங்கள் முதல் வெள்ளி வரை அனைத்து வார நாட்களிலும் பொதுமக்களுக்காக திறந்திருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
பொகவந்தலாவ மேல் பிரிவு தோட்ட பகுதியில் உள்ள 17ம் இலக்க வனப்பகுதியில் விறகு சேகரிக்க சென்ற நான்கு பேர் குளவி கொட்டுக்கு இலக்கானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் மூன்று பேர் வைத்தியசாலையில்
டீசல் மற்றும் பெற்றோலுடன் மூன்று கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
22 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தில் அத்தியாவசியமான பல விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
நெலுவ பிங்கந்தஹேன பிரதேசத்தில் 20 வயதுடைய நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
வாழைச்சேனையில் வைத்து 38 வயதுடைய நபரொருவர் ஹெரோயின் போதைபொருளுடன் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் திருத்தும் பணியை நிறுத்துவதற்கு பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அரசாங்கத்தை வெளியேற்றும் இரண்டாவது அலை சுனாமி போன்று முன்னோக்கி வரும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இராணுவ வீரர்கள் இருவர் மற்றும் விமானப்படை வீரர்கள் இருவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக நீர் விநியோக பணியாளர்கள் கடமைக்கு சமூகமளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்டில், பிராட் வீசிய 83 ஓவரில் புதிய உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.
புத்தளத்தில் இருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
எதிர்வரும் இரண்டு வாரங்களில் அலுவலக பஸ் சேவைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடல் அலை கரையை கடந்து நிலப்பகுதிகளுக்குள் புகுந்துள்ளதால் அம்பலாங்கொடை உஸ்முதுனாவ சந்தியில் இருந்து ஹிங்கடுவை குமாரகந்த சந்தி வரை
யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை நோக்கிப் பயணித்த அரச பேருந்தில் பயணித்த மூவர் பேருந்தின் நடத்தினரைத் தள்ளிவிழுத்தி கொள்ளையிட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
பிரபல சிங்கள நடிகர் ஜெக்சன் எண்டனி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் பயணித்த கெப் வாகனம் தலாவ
திருப்பூா், 15 வேலம்பாளையம் பகுதியில் உள்ள பள்ளிவாசல் உரிய அனுமதியின்றி செயல்பட்டதாகக் கூறி அதற்கு சீல் வைக்க மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை வந்தனா்.
இஸ்ரேல் பாராளுமன்றத்தைக் கலைக்கும் தீா்மானம், அதே பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது. அதையடுத்து, நான்கே ஆண்டுகளுக்குள் ஐந்தாவது
ஏறத்தாழ உலகின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள வராந்திர
பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள 3.2 மில்லியன் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
புவி வெப்பமயமாதலால் உலகம் முழுவதும் கடந்த 34 ஆண்டுகளில் நீர்நிலைகளில் நீர் ஆவியாதலின் சதவிகிதம் 58 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரிய
எதிர்வரும் 4 மாதங்களுக்கு தேவையான எரிவாயுவை தொடர்ச்சியாக பெற்றுக் கொள்வதற்காக லிட்ரோ எரிவாயு நிறுவனம் நேற்று உலக வங்கியுடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டது.
ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக திட்டமிடப்பட்ட 22 ரயில்கள் இன்று ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ரயில்வே திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
நாட்டில் இடம்பெறுகின்ற விபத்துக்களால் வருடாந்தம் 12,000 பேர் உயிரிழப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் சுமார் 3,000 பேர் வீதி விபத்துக்களினால் உயிரிழப்பதாக
ஐபிஎல் போட்டியில் அனைத்து வீரர்களும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற ஆர்வமாக இருக்கிறார்கள் என சிஎஸ்கே அணியின் உரிமையாளர் என். சீனிவாசன்
திருமணம் குறித்து நடிகை ஸ்ருதி ஹாசனின் கருத்து வைரலாகிவருகிறது. ஸ்ருதி ஹாசன் தற்போது பிரபாஸுக்கு ஜோடியாக சலார்
இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்து ஒரு பார்வை... இந்த வாரம் திரையரங்குகளில் ஹரி இயக்கத்தில் அருண்
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2013=100)1 ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 மேயின் 39.1 சதவீதத்திலிருந்து 2022 யூனில் 54.6 சதவீதத்திற்கு அதிகரித்தது.
அரலகங்வில வலமண்டிய காட்டுப் பகுதியில் யானை தாக்கியதில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 19 வயதுடைய இராணுவ வீரர் என தெரியவந்துள்ளது.
இலங்கை அணியின் வீரர் எஞ்சலோ மெத்தியூஸ் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட துரித
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் நிறைவில் அவுஸ்திரேலியா அணி முன்னிலையில் உள்ளது.
கொழும்பு கோட்டை, பேங்க் ஒப் சிலேன் வீதி போக்குவரத்து நெரிசல் காரணமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் அவுஸ்திரேலியா அபார வெற்றி பெற்றுள்ளது.
நாட்டின் பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு வலுவூட்டும் செயற்பாடுகளின் அங்கமாக, patpat.lk உடன் சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி (CDB) இணைந்து,
அளவற்ற சூழல் சமூக ஆளுகை (ESG) நிகழ்ச்சித்திட்டங்களின் மற்றுமொரு அங்கமாக, அனுராதபுரம் மற்றும் கொழும்பில் மர நடுகைத் திட்டங்களை SLT-MOBITEL முன்னெடுத்திருந்தது.
கொமர்ஷல் வங்கியால் இவ்வாண்டு ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்ட 'மில்லியனை வெல்லுங்கள்' என்ற பணம் அனுப்பும் ஊக்குவிப்புத் திட்டத்தின் அதிர்ஷ்ட
உடன் அமுலுக்கு வரும் வகையில் புகையிரத ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையை போல பாகிஸ்தானிலும் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதம் எரிபொருள் இறக்குமதியின் விலை பல
பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் சாண்டா 15. பெயரிடப்படாத இப்படத்தை புரொடக்ஷன்
இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1985-ஆம் ஆண்டு வெளியான கல்யாண அகதிகள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நாசர் அறிமுகமானார்.
போராட்டத்தின் போது ஒழுங்கீனமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த லஹிரு வீரசேகர, ரெட்ட எனப்படும் ரத்திது சேனாரத்ன மற்றும் ரத்கரவ்வே ஜினரதன தேரர் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மின் தடையை சீர் செய்வதில் சில தாமதங்கள் ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
தாய் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் சந்திரிகா குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
வெல்லம்பிட்டிய, லான்சியாவத்த பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
எரிவாயு சிலிண்டர்களின் விநியோகத்தை விரிவுபடுத்தியுள்ளதாக லாப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு
இலங்கைக்கு ஜப்பான் உதவிகளை வழங்காது என பரவி வரும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
விசா விண்ணப்பம் தொடர்பான அறிவிப்பை இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ளது.