பிரதான செய்தி
1939ஆம் ஆண்டுக்குப் பிறகு தனது நாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய பேரழிவு இதுவாகும், என்று துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் தெரிவித்தார். இந்த நிலநடுக்கத்தில்
விசேட செய்திகள்
திருடர்களைப் பிடிக்கும் செயற்பாட்டில் இளைஞர்கள் நியமிக்கப்படுகிறார்கள் எனவும், அண்மைக்காலமாக அரச பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்களும் இந்த
யாழ். மாநகர சபை முதல்வர் ஆனோல்ட் முதல்வராகப் பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானி தொடர்பான வழக்கை யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் பெப்ரவரி 13 ஆம் திகதிக்கு
நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு இலங்கைக்கு ஆதரவளிப்பதாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
துருக்கியில் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிடங்கள் தொடர்பான மீட்புப் பணிகளுக்கு ஆதரவளிக்க இலங்கை முடிவு செய்துள்ளது.
துருக்கியில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவு
துருக்கியில் வாழும் இலங்கையர்களில் ஒருவரே நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அங்குள்ள இலங்கை தூதரகம்
பிலியந்தலை, மிரிஸ்வத்த சந்தி பகுதியில் சொகுசு பஸ்ஸில் மோதி வயோதிபப் பெண் ஒருவர் இன்று (06) அதிகாலை உயிரிழந்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன் ஹந்துங்கொடவுக்கு, கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
லாஃப் கேஸ் நிறுவனம் சமையல் எரிவாயு விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாவால்
சிரிய எல்லைக்கு அருகில் தென்கிழக்கு துருக்கியில் ஒரு பரந்த பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 200 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர்
குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் கடனை செலுத்த முடியாததால், சீனா தனது கொள்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று சர்வதேச நாணய நிதிய பணிப்பாளர்
இலங்கை வந்துள்ள முன்னாள் ஐநா செயலாளர் பாங்கி - மூன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை கட்டாயம் சந்தித்து, தான் கடைசியாக போர் முடிந்த சில நாட்களில்
துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை 200 ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துருக்கி நாட்டின் தெற்கு பகுதியான காசியான்டெப் அருகே இன்று சக்தி
இலங்கையைச் சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் ஒனேஷ் சுபசிங்க, இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் கடற்பரப்பில் தீ விபத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நஷ்டஈடு பெறுவதற்கு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்குத்
மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர், நீதியரசர் கே.பி. பெர்னாண்டோ உயர் நீதிமன்ற நீதியரசராக இன்று (06) காலை கொழும்பு, கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில்,
பௌர்ணமி தினமாகிய நேற்றைய தினம் (05) சாவகச்சேரி மதுவரி திணைக்களத்துக்கு அருகாமையில் உள்ள வீட்டில் பியர் ,மதுபானம் விற்பனை செய்த ஒருவர் யாழ்
மலையகத்துக்கான இந்திய அரசின் 10 ஆயிரம் வீட்டுத்திட்டம் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படும். கட்சி, தொழிற்சங்க பேதங்களின்றி பயனாளிகளுக்கு உரிய வகையில் வீடுகள் கிடைப்பதற்கு நடவடிக்கை
துருக்கி நாட்டின் நர்டஹி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
யாழ். தாவடி பகுதியில் நேற்று (05) மாலை 6.30 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்று ஹயஸ் ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர்
நிகழ்வுகள்
வடக்கு
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் பாடசாலை மாணவர்கள் இருவர் மீது மதுபோதையில் வந்த மூன்று பொலிசார்
70 வருடமாக கதைக்கின்ற போதிலும் இதுவரை எங்களுக்கென்று சுதந்திரம் கிடைக்காத நிலையில் அதைக் கொண்டாடுவதற்கு மனம் விடவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி பேரணி ஆரம்பமானது.
வவுனியாவில் மாணவ , மாணவிகள், சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளிட்ட 31 பேர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் முதலுதவிச் சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.
பொருளாதாரம் இல்லாது தேசியத்திற்கு முக்கியத்துவமளித்தால், சுடுகாடுகளில்தான் தமிழ்த் தேசியம் கிடைக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு
யானை கஜமுத்துக்களை இரகசியமாக விற்பனை செய்ய முயன்ற இளைஞனை திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை புறநகர் பகுதியில் அமைந்துள்ள விருந்தினர்
சிறு பாராய திருமணங்கள் தொடர்பில் இஸ்லாமியர்களை கொச்சைப்படுத்துகின்ற ஜேவிபி கட்சியின் செயற்பாடு மேலோங்க காரணம் முஸ்லீம் தலைமைகளுக்கே
இலங்கையின் 75வது சுதந்திர தினத்தினை இருள்சூழ்ந்த சுதந்திரம் என பிரகடனப்படுத்தி இலங்கை தமிழரசுக்கட்சி மேற்கொண்ட போராட்டம் மட்டக்களப்பில் இன்று உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
அம்பாறை பக்மிட்டியாவ வனப்பகுதியில் ஒரு ஏக்கரில் கஞ்சா பயிரிடப்பட்டு வந்த நிலையில், நேற்று (03) மாலை கைப்பற்றப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று இராணுவப் புலனாய்வுப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற
மட்டக்களப்பு நீதிமன்றத்தில் இருந்து கைதி ஒருவர் நீதிமன்ற மதிலை தாண்டி தப்பி ஓடிய சம்பவம் இன்று (02) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மலையகம்
பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும், பொகவந்தலாவ மேல்பிரிவு தோட்ட பகுதியில் தேயிலை கொழுந்து அளவீடு செய்யும் டிஜிட்டல் தாராசு, அதிகாரிகளால் நேற்று (02) பறிமுதல் செய்யப்பட்டது.
கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எதர்செட் (பூப்பனை மேல் பிரிவு) தோட்டத்தின் இலக்கம் 26 கங்காணி லயம் என அழைக்கப்படும் தொடர் லயக்குடியிருப்பில் மூத்த மகனால்
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தனிப்பட்ட ரீதியில் மாற்றுக்கட்சிகளை விமர்சிக்காமல், வேலைத்திட்டங்களை முன்வைத்து பிரச்சாரத்தை முன்னெடுக்குமாறு கட்சி உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன் என்று தொழிலாளர்
இந்திய வம்சாவளி மக்களான மலையக தமிழ் மக்கள் இந்தியாவிலிருந்து வருகை தந்து இவ்வருடத்துடன் 200 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இதனை நினைவு கூர்ந்து ஹட்டன் மல்லியப்பூ
கைது செய்யப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கோரி நுவரெலியா பிரதான
ஏனைய செய்திகள்
புத்தளம் - பாலாவி நகரில் உள்ள சிறிய உணவகம் ஒன்றில் ஏற்பட்ட எரிவாயு கசிவினால் அந்தக் உணவகத்தின் உரிமையாளர் எரிகாயங்களுக்குள்ளாகியுள்ளார்.
புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் பத்துளுஓயா பகுதியில் உள்ள பாலத்தினுள் எரிபொருள் பௌசர் ஒன்று இன்று (24) அதிகாலை 3.30 மணியளவில் விழுந்து
சிறுவர்களின் தொடர்ச்சியான சுகாதார மேம்பாட்டினை இலக்காகக்கொண்டு ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தினால் கொள்வனவு
மத்தியஸ்தம் என்ற சொல்லின் நேரடிப் பொருள் ஒரு உடன்பாட்டிற்கு வருவது என்பதாகும். பழங்காலத்திலிருந்தே பிணக்குகளுக்குத் தீர்வு காணும் முறை
புத்தளம் ரத்மல்யாய பகுதியில் இன்று (22) காலை இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கற்பிட்டி – ஆலங்குடா பி முகாமைச் சேர்ந்த அசனார் லெப்பை பக்கீர் சாஹிப்
இந்தியா
டெல்டா மாவட்டங்களில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
உலகம்
பெப்ரவரி மாதம் என்றாலே இளைஞர்களின் நினைவுக்கு வருவது வெலன்டைன்ஸ் டே என்ற காதல் தினம் தான். தங்கள் இணையருடன் காதலர் தினத்தை மகிழ்ச்சியுடன் கோலாகலமாக
விளையாட்டு
உலகம் முழுவதும் ஆவலுடன் எதிா்பாா்க்கும், ஐசிசி மகளிா் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் வரும் 10 ஆம் திகதி தொடங்கி 26 ஆம் திகதி வரை
திங்கள் 6 6-2-2023 06:08:11 |
சுபநேரம் | 6.30 - 7.30 |
எம கண்டம் | 10.30 - 12.00 | |
ராகு காலம் | 7.30 - 9.00 |
![]() |
வெற்றி | ![]() |
தனம் |
![]() |
மேன்மை | ![]() |
நலம் |
![]() |
ஆய்வு | ![]() |
நன்மை |
![]() |
சலனம் | ![]() |
மறதி |
![]() |
வெற்றி | ![]() |
இன்பம் |
![]() |
நிறைவு | ![]() |
அமைதி |
பெப்ரவரி மாதம் என்றாலே இளைஞர்களின் நினைவுக்கு வருவது வெலன்டைன்ஸ் டே என்ற காதல் தினம் தான். தங்கள் இணையருடன் காதலர் தினத்தை மகிழ்ச்சியுடன் கோலாகலமாக கொண்டாடுவதற்கு காதலர்கள்...
லிட்ரோ சமையல் எரிவாயு விலையை நேற்று முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டது. லிட்ரோ எரிவாயு நிறுவனம் தீர்மானித்திருந்த நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திற்குமான புதிய விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன....
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வரும் நிலையில் , இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி...
தேசிய அடையாள அட்டையின் பாடசாலை விண்ணப்பங்களுக்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களின் செல்லுபடியாகும் காலம் மற்றும் அபராதம் விதிக்கும் காலம் ஆகியவை நீட்டிக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளினால் விடுக்கப்பட்ட தொடர்ச்சியான கோரிக்கைகளை அடுத்து...
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு நாள் ஒன்றுக்கு மூவாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கான யோசனை முன்வைக்கப்பட உள்ளது. இந்த கொடுப்பனவு வழங்குதல் குறித்த அமைச்சரவை...
உலகம் முழுவதும் ஆவலுடன் எதிா்பாா்க்கும், ஐசிசி மகளிா் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் வரும் 10 ஆம் திகதி தொடங்கி 26 ஆம் திகதி...
பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தின் எப்-9 பகுதியில் உள்ள பூங்காவில் வியாழனன்று இரவு பெண் ஒருவர் தனது...
டெல்டா மாவட்டங்களில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், டெல்டா மாவட்டங்களில்...
உலகின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் இந்தியர்கள் அதிகம் உட்கொள்ளும் பரோட்டா செய்யும் காணொளி வெளியாகி வைரலாகி உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த இளம் சமையல் கலைஞரான...
பிரேசிலில் விமானம் ஒன்றின் ஜன்னல் இருக்கைகாக பயணிகளுக்கு இடையே நடந்த சண்டையை தடுக்க விமானத்தின் கேபின் குழுவினர் கடுமையாக முயற்சிகளை மேற்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பெப்ரவரி...
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படத்தின் பாடல்கள் சனிக்கிழமை வெளியாகின. ‘திருச்சிற்றம்பலம்’, ‘நானே வருவேன்’ படங்களுக்கு பிறகு நடிகர் தனுஷ் தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில்...
பிரபல பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள அவரின் இல்லத்தில் பிற்பகல் (பிப். 4) காலமானார். அவருக்கு வயது 78. அண்மையில் குடியரசு விழாவையொட்டி வாணி...
இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பயிற்சி ஆட்டங்களில் விளையாடாமல் பந்துவீச்சாளர்களை பந்துவீசச் செய்து பயிற்சி பெற்று டெஸ்ட் தொடரில் களமிறங்கவுள்ள அவுஸ்திரேலிய அணியின் முடிவு குழப்பமளிப்பதாக இந்திய...
வியாழன் (ஜூபிடா்) கிரகத்தின் 12 புதிய நிலாக்கள் அமெரிக்க வானியல் அறிஞா்களால் அண்மையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், சூரிய குடும்பத்திலேயே அதிகபட்சமாக 92 நிலாக்களுடன் வியாழன் கிரகம் முதலிடத்தைப்...
வாணியம்பாடியில் இலவச புடவை வாங்க டோக்கன் பெறுவதற்கு 1,000 க்கும் மேற்பட்ட பெண்கள் கூடியதால், நெரிசலில் சிக்கி 4 மூதாட்டிகள் உயிரிழந்தனா். 12 பெண்கள் பலத்த காயமடைந்தனா்....
தெலுங்கு திரைப்பட உலகின் பிரபல இயக்குநா் கே.விஸ்வநாத் (92) ஹைதராபாதில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வியாழக்கிழமை (பிப்.2) காலமானாா். 1992-இல் பத்மஸ்ரீ, 2016 இல் தாதாசாகேப் பால்கே...
பிரபல திரைப்பட இயக்குநா் சண்முகப்பிரியன் (71) சென்னை போரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வியாழக்கிழமை காலமானாா். ‘ஒருவா் வாழும் ஆலயம்’, ‘பாட்டுக்கு நான் அடிமை’, ‘மதுரை வீரன்...
‘பாரதி கண்ணம்மா’ தொடரின் கதாநாயகனாக நடித்த அருண் பிரசாத் உருக்கமான விடியோவை வெளியிட்டுள்ளார். இந்த தொடர் முடியவுள்ளதைத் தொடர்ந்து உடன் நடித்த நடிகர், நடிகைகளுக்கு நன்றி தெரிவிக்கும்...
ஷுப்மன் கில் இல்லாத இந்திய அணியை நினைத்துப் பார்க்க முடியாது என்கிற அளவுக்குத் தொடர்ந்து சதங்கள் அடித்து சாதனை படைத்து வருகிறார். நியூசிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும்...
பிரிட்டன் அரசி எலிசபெத் மறைவைத் தொடா்ந்து, தனது கரன்சி நோட்டுகளில் அவரது உருவம் இடம் பெறாது, புதிய கரன்சிகளில் அரசா் சாா்லஸின் உருவமும் இருக்காது என்று அவுஸ்திரேலியா...
காணொளிகள்
வணிகம்
இலங்கையின் மிகவும் திறமைமிக்க சிறுவர் ஓவியர்கள் சிலரும் அவர்களது பெற்றோர்களும் அண்மையில் கொமர்ஷல் வங்கியால் நடத்தப்பட்ட மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட
மூன்று முன்னணி பிரித்தானிய சுயாதீன பாடசாலைகளின் சிரேஷ்ட தூதுக்குழுக்கள், கொழும்பு துறைமுக நகரத்தில் சர்வதேச பாடசாலையொன்றை அமைப்பது தொடர்பாக
Celcius Solutions (PVT) Ltd நிறுவனத்தின் இணை நிறுவுனரும் அதன் முகாமைத்துவப் பணிப்பாளருமான கமல் டோல், 2022 ஆம் ஆண்டுக்கான CEO விருதுகளில், வருடத்தின் முனைப்பான
நாட்டின் பல்வேறு துறைகளில் பன்முகப்படுத்தப்பட்ட வியாபார ஈடுபாட்டைக் கொண்ட முன்னணி பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனமாகத் திகழும், பவர் என
Eco Spindles Pvt Ltd, நாட்டின் மிகப்பெரும் பிளாஸ்டிக் மீள்பயன்பாட்டு நிறுவனம் என்பதோடு, BPPL Holdings PLC நிறுவனத்திற்கு உரித்தான துணை நிறுவனமுமாகும்.
மாதவிடாய் தொடர்பான பிழையான கருத்துகளை நீக்குவதற்கு உறுதிபூண்டுள்ள Fems, அதன் சமீபத்திய தொலைக்காட்சி விளம்பரம் மூலம், இலங்கையில் ஆரோக்கிய
சிங்கர் ஸ்ரீலங்கா பிஎல்சி நிறுவனம், சமீபத்தில் தனது புதிய Singer RED நம்பிக்கை அங்கத்துவத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதுடன், சிங்கரில் கொள்முதல் செய்யும்
இலங்கையில் அதிகளவு எதிர்பார்ப்புகள் நிறைந்த கூட்டாண்மை நிகழ்வுகளில் ஒன்றான சுமதி விருதுகள் 2023 இன் உத்தியோகபூர்வ தொலைத்தொடர்பாடல் பங்காளராக
Brandix Apparel Ltd. இனால் Brandix குடும்பத்தின் 16,824 பாடசாலை மாணவர்களுக்கு காகிதாதிகள் மற்றும் பாடசாலைப் புத்தகப் பைகள் அடங்கிய அத்தியாவசிய பாடசாலை உபகரணங்கள்
பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் (பிஎல்சி) குளியாபிட்டிய கிளையானது, இல.21, மாதம்பே வீதி, மீகஹாகொடுவ, குளியாப்பிட்டிக்கு அண்மையில் இடமாற்றம்