உத்தரப் பிரதேசத்தில் 10 வயது சிறுவன் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் சதீஷ். இவர் அங்குள்ள குஷிகுடா பகுதியில் வசித்து வந்தார். இவருக்கு வேதா என்ற மனைவியும், நிஷிகேத் (வயது 9), நிஹல்
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. பாதிப்பு நேற்று முன்தினம் 1,249 ஆக இருந்த நிலையில் நேற்று 1,590 ஆக உயர்ந்தது.
கர்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டம் சிந்திகி தாலுகாவுக்கு பட்ட தேவனாங்காவ் கிராமத்தை சேர்ந்தவர் சித்தப்பா பூசாரி. இந்த கிராமம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ளது.
தமிழகம் கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பாத்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் பாதிரியர் பெனடிக்ட் ஆன்றோ (29). கடந்த சில நாட்களுக்கு முன் பாதிரியார்
இந்தியாவில் ஜி 20 மாநாடு வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன.
கோவை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பாடசாலையில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
2023 / 24 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்பு விவரம்
2023 / 24 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் விவரம்
ஒரு காலத்தில் இந்திய அரசர்கள் எல்லாம் தங்க நாணயங்களை தான் தங்கள் நாட்டின் காசாக பயன்படுத்தினார்கள் என்று வரலாற்றில் படிக்கும் போது அந்த காலத்தில்
பீகார் மாநிலம் பகல்பூர் மாவட்டத்தில் உள்ள சுல்தான்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த நபருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இந்திய அரசால் தேடப்படும் நித்யானந்தா, அமெரிக்காவில் 30 க்கும் மேற்பட்ட மாகாணங்களில் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டு ஊழலில் ஈடுபட்டுள்ளதாக அங்குள்ள ஊடகம்
ஈரோடு ராயபாளையம் கூட்டுறவு சங்கம் முன்பு பால் உற்பத்தியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கூட்டுறவு சங்கம் முன்பு சாலையில் பாலை ஊற்றி பால்
ஆசியாவின் அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் 12 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஐக்ஃயூஏர் எனப்படும் ஆய்வு
குற்றவியல் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்வது தொடா்பாக மாநில முதல்வா்கள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிகள், எம்.பி.க்கள்
இலங்கை கடற்படையால் பிடித்து செல்லப்பட்ட 16 தமிழக மீனவா்களையும் அவா்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வா்
தமிழக மீனவா்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டுமென பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தினாா். இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட
தற்கொலையைத் தடுக்கும் நோக்கில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு நிரந்தர தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
மு.க.ஸ்டாலினின் உழைப்புக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரமே முதல்வா் பதவி என்று நடிகா் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்தாா்.
ஹெச்3என்2 பருவகால தீநுண்மி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஹரியாணாவில் ஒருவரும் கா்நாடகத்தில் ஒருவரும் உயிரிழந்தனா்.
கொச்சி சா்வதேச விமான நிலையம் வழியாக 1.4 கிலோ தங்கத்தை கடத்த முயன்ற ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானப் பணியாளா் சுங்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளாா்.
இன்‘ஃ‘ப்ளூயன்ஸா - ஏ வகை வைரஸ் காய்ச்சல்களைத் தடுப்பதற்கும், சிகிச்சையளிப்பதற்கும் போதிய எண்ணிக்கையில் மருந்துகள் இருப்பில்
தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வருகிற ஏப்ரல் 14 ஆம் திகதி இணையதளத்தில் வெளியிடப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
இந்தியாவில் கடந்த மூன்று வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு சப்தமில்லாமல் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. தொடர்ந்து அதிகரித்தாலும் கொரோனா பாதிப்பு கடந்த
இந்தியா, இலங்கை இடையிலான பணப் பரிவா்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை பயன்படுத்த இருநாடுகளும் பரிசீலித்து வருகின்றன.