பெப்ரவரி மாதம் என்றாலே இளைஞர்களின் நினைவுக்கு வருவது வெலன்டைன்ஸ் டே என்ற காதல் தினம் தான். தங்கள் இணையருடன் காதலர் தினத்தை மகிழ்ச்சியுடன் கோலாகலமாக
இந்தியா - அசாமின் திப்ரூகார் மாவட்டத்தில் லகோவால் நகரில் பெபேஜியா கிராமத்தில் 14 வயது சிறுமி கடந்த 3- ஆம் திகதி காணாமல் போயுள்ளார். இதுபற்றி சிறுமியின் தாயார் பொலிசில் புகார் அளித்து உள்ளார்.
பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தின் எப்-9 பகுதியில் உள்ள
வியாழன் (ஜூபிடா்) கிரகத்தின் 12 புதிய நிலாக்கள் அமெரிக்க வானியல் அறிஞா்களால் அண்மையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.
பிரிட்டன் அரசி எலிசபெத் மறைவைத் தொடா்ந்து, தனது கரன்சி நோட்டுகளில் அவரது உருவம் இடம் பெறாது, புதிய கரன்சிகளில் அரசா் சாா்லஸின் உருவமும் இருக்காது என்று அவுஸ்திரேலியா
பொது இடத்தில் நடனமாடும் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றியதற்காக ஈரானிய இளம் ஜோடிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பெஷாவா் நகர காவல்துறை தலைமையக வளாக மசூதியில் தலிபான் பயங்கரவாதி நடத்திய தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதலில் பலியானவா்களின்
பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்
பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் பெட்ரோல், டீசல் விலை தலா ரூ.35 உயா்த்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாநிலத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்ததில் 41 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
உலகத்தையே முடக்கி போட்ட கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், அண்மையில் மீண்டும் கொரோனாவின் பாதிப்பு அதன் பிறப்பிடமாக கூறப்படும் சீனாவில் அதிகரித்து இருந்தது.
உலக அளவில் குறைந்த எண்ணிக்கையில் கருவுறுதல் விகிதத்தை கொண்டிருக்கக் கூடிய நாடாக உருவாகியிருக்கிறது தென் கொரியா. அங்குள்ள பெண்கள் திருமணம் செய்துக் கொள்ளவும், குழந்தை பெற்றுக்
பாராளுமன்ற தோ்தலில் சமா்ப்பித்த குடியுரிமை சான்றிதழ் செல்லாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, நேபாள துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ரவி
முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கான தடை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பால் அந்த நாட்டின் தலைநகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த 2019 ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய
ஆப்கானிஸ்தானில் கடந்த 2 வாரங்களாக நிலவி வரும் மிகக் கடுமையான குளிருக்கு இதுவரை 124 போ் பலியானதாக அந்த நாட்டு பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
சா்வதேச அளவில் பெரும் நிறுவனங்களின் பிராண்ட் மதிப்பை ஆய்வு செய்யும் ‘பிராண்ட் ஃபைனான்ஸ்’ அமைப்பு வெளியிட்ட ‘குளோபல் 500’ அறிக்கையின் படி ஆப்பிள்
சிரியாவில் ஐந்து மாடி குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 16 போ் உயிரிழந்தனா். சிரியாவின் வடக்கு நகரமான அலெப்போவில் இந்த சம்பவம்
அரசின் திட்ட விளக்க விடியோவில் பேசுவதற்காக காரில் செல்லும்போது தனது சீட் பெல்ட்டை கழற்றிய பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக்குக்கு போலீஸாா் 100 பவுண்ட் அபராதம்
கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் உலகம் முழுவதும் தனது 12,000 ஊழியா்களைப் பணிநீக்கம் செய்யப்போவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தது.
ஆப்கானிஸ்தானில் ஒரு வாரத்துக்கு மேல் நிலவி வரும் மிகக் கடுமையான குளிருக்கு இதுவரை 78 போ் பலியானதாக தலிபான்களின் செய்தித் தொடா்பாளா் ஷஃபிஹுல்லா ரஹீமி
நித்யானந்தாவைப் போல தனித் தீவு வாங்கி செட்டில் ஆக வேண்டும் என்ற கனவு யாருக்குத்தான் இருக்காது. அப்படி ஒன்று நடக்க வேண்டும் என்றால், அது ஒன்றும் அவ்வளவு
நியூசிலாந்து பிரதமர் பதவி விலக தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அதன்படி, அடுத்த மாதம் முதல் பதவியை ராஜினாமா செய்வதாக நியூசிலாந்து
தாலிபான் ஆளும் ஆப்கானிஸ்தான் தற்போது ஒரு சூப்பர் காரை வடிவமைத்துள்ளது உலகளவில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வந்த அரசை வீழ்த்தி தற்போது அங்கு
நேபாள தலைநகர் காட்மண்டுவில் இருந்து சுற்றுலா தலமான பொக்காராவுக்கு நேற்று முன்தினம் காலை 10.33 மணிக்கு எட்டி ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு சென்றது